குழந்தை சிரிக்கும்போதும்
மழலை கேட்கும்போதும்
தென்றல் வீசும்போதும்
மொட்டு மலரும்போதும்
குமரி கடக்கும்போதும்
அலை அடிக்கும்போதும்
உன்னை மறந்தால்
நீயும் கவிஞனே !!!
Wednesday, March 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment