Monday, March 31, 2008

இலை உதிர் காலம் -- 2

துளிர்விடும் போது
பச்சைபசேலென
கண்ணுக்கு விருந்தளித்தாய் !

வாழும் போது
கம்பீரமாய் நின்று
இளைப்பாற நிழல் கொடுத்தாய் !!

வாடும் போதும்
வண்ணவண்ண இலைகளால்
மனதிற்கு சுகம்தருகிறாய் !!!

இதுபோல் வாழ ஓர்
வரம் தா இறைவா !!!!

No comments: