Tuesday, March 18, 2008

கவிஞன்

சில்லென வீசும் காற்றுக்கும்
ஓயாத கடல் அலைக்கும்
மேகங்கள் படர்ந்திருக்கும் விண்ணுக்கும்
காடுகள் அடர்ந்திருக்கும் மண்ணுக்கும்
உண்டு எல்லை !!
கவிஞனே உன் எண்ணத்திற்கு என்றும்
இல்லை எல்லை !!

No comments: