Friday, March 14, 2008

நீயும் நானும்

வானமும் மேகமுமாய்
நீயும் நானும்
இருப்போம் ஏன்ற கவிதையை
அழித்துவிட்டேன் !!
இரண்டுக்கும் இடையில்
நீயும் நானும்
விமானத்தில் சென்ற
நொடியில் !!

No comments: