மௌனமாய் அமர்ந்திருந்தேன்
தனிமையை துணையாய் கொண்டு !
மின்னலாய் வந்தான் ஒருவன் ---
*** கையில் மலர் சண்டுடன்
***முகத்தில் புன்னகையுடன்
***மனதில் காதலனுடன் !!
அந்த நொடி ---
*** தனிமை அகன்றது
***மௌனம் கலைந்தது
***காதல் மலர்ந்தது !!
அவனிடம் ---
***தாயின் பாசம் கண்டேன்
***தந்தையின் கனிவு கண்டேன்
***தமையனின் துணை கண்டேன்
***தோழியின் நட்பு கண்டேன்
***புதியதாய் காதல் கண்டேன்!!
இன்றும் மறவாத நொடி அது !
என்றும் மறக்க இயலாத நொடி அது!!
அனைவரும் கடக்கும் நொடி அது !
என் வாழ்வின் சிறந்த நொடி அது !!
Friday, May 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
This is Awesome Stuff. Excellence Personified..
Post a Comment