Wednesday, May 21, 2008

கடல்

உன் எல்லை
காணமுடியாது !
உன் அலைகளை
எண்ணமுடியாது !!
உன் ஆழம்
அறியமுடியாது !!!

அளவில்லா மீன்களின்
இருப்பிடம் நீ !
எண்ணற்ற மக்களின்
அன்னை நீ !!
கணக்கில்லா கப்பல்களின்
நம்பிக்கை நீ !!!

இந்த நம்பிக்கை
உடையலமா ?
அன்னை பிள்ளையை
துரக்கலாமா ?
உன் கரையை நீ
கடக்கலாமா ?

No comments: