Saturday, April 5, 2008

கண்ணீர்


ஊமையாய் இருக்கும் இதயத்தின்
வார்த்தைகளை சொல்லும் மொழி !
ஓராயிரம் சொற்கள் சொல்லமுடியாததை
நொடியில் சொல்லும் ஒரு துளி !!

No comments: